குருக்கள்மடம் மனிதப் புதைகுழி : நேரில் சென்று பார்வையிட்ட களுவாஞ்சிக்குடி நீதவான்!

மட்டக்களப்பு - குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி,  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை...

ஈபிடிபி எனும் அரச துணை ஆயுதக்குழு செய்த கொலைகளை வெளிப்படுத்த தயார்: சுப்பையா பொன்னையா

ஈபிடிபி எனும் அரச துணை ஆயுதக்குழு தலைவர் செய்த கொலைகளை அவருடன் அன்று ஒன்றாக இருந்த சுப்பையா பொன்னையா என்பவர்  ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். மேலும் தான் சாட்சி சொல்லத் தயார் எனவும் கூறியுள்ளார். அவர்கூறிய அவர்கள்...

அதிபர் டிரம்பின் கூட்டாளி சார்லி கக் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர்...

அநுர அரசு மக்கள் ஆணையை நிறைவேற்றத் தவறி விட்டதா? திரு. சரவணன்

தமிழ், சிங்கள மக்கள்  ஆகிய இரு தரப்பினருடனும் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளீர்கள். உங்கள் முக்கிய அவதானிப்புகள் என்ன? இன்றைய அரசியல் சூழலில், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த...

உள்ளக மற்றும் கலப்புப்பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்க ஐ.நாவில் கோரிக்கை!

பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் என கூட்டாக எச்சரித்திருக்கும்...

அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (செப்டம்பர் 10) ஐ.நா....

போலந்து மீது தாக்குதலா: ரஷ்யா பதில்

''போலந்தில் எங்கும் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை” என ரஷ்யா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டு வான்வெளியில் நள்ளிரவில் 19 முறை ஆளில்லா விமானங்கள் பறந்ததை போலந்து இராணுவம் பதிவு செய்துள்ளதாக  போலந்து பிரதமர்...

புத்தர் பிறந்த நேபாளத்தில் இரத்தம் ஓடும் அவலம்..! : பா.அரியநேத்திரன்

புத்தபகவான் பிறந்த நேபாளத்தில் தற்போது வன்முறைகள் அதிகரித்து போராட்டம் வெடித்து கலவரத்தால் இரத்தம் ஓடும் அவலம் தொடர்கிறது.. நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன கலவரக்காறர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை...

ஐ.நா.வின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கு இலங்கை விமர்சனம்

மனித உரிமைகளில் தங்களின் உள்நாட்டு முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறும் பிளவுகளை ஆழப்படுத்தும் வகையிலான தண்டனை வழிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித...

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தமிழரசு கட்சி கண்டனம்

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமை ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் கடந்த 8ஆம் திகதி ஐக்கிய...