ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சீனத் தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வெள்ளிக்கிழமை (12) இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் சந்தித்துள்ளார்.
நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டார் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை…
கட்டாரில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கவலை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய...
மஹிந்த, சீன தூதுவர் இடையில் சந்திப்பு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்ல முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் முன்னாள்...
காணி வேலைதிட்ட வழக்கு – காணி அமைச்சருக்கும் சுற்றாடல் அமைச்சருக்கும் அழைப்பு
நாட்டின் நிலங்களை நிர்வகிக்க தேசிய திட்டத்தை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு காணி அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் மற்றும் பல தரப்பினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்...
வவுனியா நகரப்பகுதியில் பௌத்த துறவிக்கு சிலை அமைக்க இடம் வழங்க கோரிக்கை
மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் காண்டீபன் தலைமையில் இன்று...
உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறிய மஹிந்தவும் மைத்திரியும்…
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைய இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
உள்ளக பொறிமுறையில் பொறுப்புக்கூறலுக்கு தயார் : விஜித ஹேரத்,வோல்கர் டர்க்கரிடம் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜெனீவாவில்...
ஈ.பி.டி.பியின் கொலைகள் தொடர்பில் சிறிதரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக கடந்த காலங்களில் செயற்பட்ட சதா என்ற சுப்பையா பொன்னையா என்பவர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (11)...
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் செலவிடப்பட்ட தொகை!
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9...
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் – முல்லையிலிருந்து இளைஞர்கள் நடைபவனி!
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் முகமாக இரண்டு இளைஞர்கள் நேற்று(10) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நடைபவனியாக சென்றுள்ளனர்.
நடைபவனியாக சென்ற இளைஞர்கள் துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில்...










