நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு  செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர்...

இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!

கொழும்பில் உள்ள இந்திய  தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11)  இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது...

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள...

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (12) முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் அங்கு...

மன்னார் காற்றலைத் திட்டத்துக்கு ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஒரு மாத காலக்கெடு இன்றுடன் (12) நிறைவடைகின்றது. இந்தநிலையில், ஜனாதிபதியின் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக...

இலங்கையில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை  12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அதன் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக ஜகத் வீரசிங்க...

அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது – சந்தோஷ் ஜா

இந்தியா தனது அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் ஒரு முன்மாதிரியாக உள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை - இந்தியா...

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம்...

இலங்கையிலும் இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை: தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை

நேபாளத்தில் வெடித்த கலவரத்தைப்போன்று. இலங்கையிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை...

உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச அளவில், நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது. இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இந்த முன்னேற்றத்திற்கு,...