பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் பெற்றோர் போராட்டம்!
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் பெற்றோர்கள் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பற்றாக்குறை தொடர்பாக பல முறை...
செம்மணி மனிதப் புதைகுழி : அடுத்த அகழ்வுக்கான பாதீடு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார்.
பாதீட்டை...
ஏர் இந்தியா விமான விபத்து: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு
ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை...
தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மட்டுமே இந்தியாவால் எதனையும் செய்யமுடியும்!
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும்...
‘தியாக தீபம்’ திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் இன்று…
"தியாக தீபம்" திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18)அனுஷ்டிக்கப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி...
தமிழர்களின் பூர்வீக விவசாயக் காணிகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: ரவிகரன் எம்.பி
வவுனியா வடக்கு வெடிவச்சகல்லு கிராம அலுவலர்பிரிவில் மகாவலி அதிகாரசபையின் பிடியிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் 1000ஏக்கர்வரையில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்கு மகாவலி அதிகாரசபை...
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு சரிவு!
உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்துள்ளது.
செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு; குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில்...
கட்டமைப்புத் தேசியவாதமும் தமிழீழத் தேசிய ஒருமைப்பாடும் – மு. திருநாவுக்கரசு
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பதில் கட்டமைப்புத் தமிழீழத் தேசிய எழுச்சியாகும். தேசியமென்பது சிதறு தேங்காயடி விளையாட்டல்ல. தேசியமென்பது ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டுச்சேரல், அணிசேரல் என்ற அணுவிலிருந்து அண்டம் வரையான ஒருமைப் பாட்டைக் குறிக்கிறது.
ஒரு மக்களினத்தை...
யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம்: வழக்குத்தாக்கல்
யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு தீவகத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அச் சமயம், மண்டைதீவில் உயிருடன் பிடிக்கப்பட்ட...
வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறி வருவதாக ஜனாதிபதி கருத்து
இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க...










