உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும்: பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

” உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுவருகின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும்.” இவ்வாறு பிரதமர்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவுப் பதாதை காவல்துறையினரால் அகற்றம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவுப் பதாதை  காவல்துறையினரால் அகற்றப்பட்டது. தியாக தீபம் திலீபனினின் நினைவு அனுஷ்டிப்புகள் வடக்கு கிழக்கு எங்கும் பரவலாக  நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருகோணமலையில் கடந்த நான்கு நாட்களாக...

நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்!

நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!

தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்  வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி...

மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது: பிமல் ரத்நாயக்க

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று பார்வையிட்டதன் பின்னரே அவர் இவ்வாறு...

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் – சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத்...

திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!

திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என...

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றும் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக...

எந்தவொரு உள்ளக பொறிமுறையையும் நிபந்தனையின்றி நிராகரிப்பதாக புலம்பெயர் அமைப்புகள் தெரிவிப்பு

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழிகளை அடிக்கோடிட்டு காட்டி தமிழ் புலம்பெயர் அமைப்புகளினால் கூட்டறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன் பிரதி...

பாகிஸ்தான், சவுதி அரேபியாவிற்கு இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால்,...