தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள சம்பவங்கள், காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர்...
செம்மணி மனித புதைகுழி குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கருத்து
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் கரிசனை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீயும் (Summer Lee) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது...
குற்றக்குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை!
திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின்...
யாழில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல்...
இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்தியா நேரடியாக உதவியதாக தகவல்!
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு பாதுகாப்பு...
இலங்கையில் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் – உலக வங்கி எச்சரிக்கை!
இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும்...
அமைச்சர் விஜித்த ஹேரத், அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் எக்ஸ் தளத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதிவிட்டுள்ளதாவது,
நியாயமான, சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துதல்...
திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் இன்று…
தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (17) நடத்தப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐந்து அம்சக்...
இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது:
“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...
செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ம் திகதி “சிறுவர்கள் தின தேசிய வாரம்” என அறிவிப்பு
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ம் திகதி "சிறுவர்கள் தின தேசிய வாரம்" என்று அறிவித்துள்ளது.
“அன்புடன் நம்மைப் பாதுகாத்துக் கொள்க -...










