பிலிப்பைன்ஸில் அரசின் ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

போலி நிவாரணத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதால் பலர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்க ஊழலுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்...

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்!

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத்...

சொத்து விபரங்களை வெளியிட்ட அமைச்சர்கள் தொடர்பில் சந்தேகம்!

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரின் சொத்து விபரங்கள் அண்மையில் வெளியான நிலையில் அது முக்கிய பேசுபொருளாக மாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள பல உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பான...

சர்ச்சைக்குரிய சீன ஆய்வு கப்பலின் பிரசன்னம் இந்து சமுத்திரத்தில்…

இலங்கைக்கு வருகை தந்த சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வு கப்பலான, யுவான் வாங் 5 (Yuan Wang 5), சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்து சமுத்திர கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பிராந்திய கண்காணிப்பினை...

ஈழ அகதி ஒருவரின் மனு தொடர்பில் இந்திய நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தநிலையில், இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு...

இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விவகாரம் இஸ்ரேல் பாராளுமன்றத்தின்...

இலங்கையின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில்!

இலங்கையில் மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக்  குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார். கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்...

இந்திய கடற்படைத் தளபதி இலங்கைக்குப் பயணம்!

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22)  நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இந்த பயணத்தின் போது  பிரதமர்...

‘பாலத்தீனம் தனிநாடு அங்கீகாரம்’ பிரதமர் நெதன்யாகு கருத்து

பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்   அறிவித்துள்ளன. அதற்கு முன்னர் போர்ச்சுகலும் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு செட்பம்பருக்குள் போர் நிறுத்தம்...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்புப் படுகொலை: 35ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்புப் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவுதினம்  பொதுமக்களால்  நினைவு கூரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இந்தப்...