ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் : அஜித் தர்மபால தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறையினரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான அஜித் தர்மபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இணைய...
அரசின் அடக்குமுறைகளை ஒன்றிணைந்து எதிர்ப்போம்: எதிர்க்கட்சிகளுக்கு சஜித் அழைப்பு
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, நாம் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும். மாறாக அமைதியாக இருப்போமானால் அனைத்தையும் இழந்து விடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏனைய கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப்...
இலங்கையில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு!
இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான...
காணாமல் போனோர் குழுவின் ஆய்வுக்கூட்டத்தில் நீதி அமைச்சர் பங்கேற்பு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதன்கிழமை (செப்டம்பர் 24) புறப்படவுள்ளார்.
காணாமல்...
ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இலத்திரனியல் விசா (e-visa) நடைமுறையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறிய குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து...
இந்திய – இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார்.
இலங்கை...
பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நாவில் பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்ஸ் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐநா சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அமைதிக்கான நேரம் வந்துவிட்டது என்றும் காஸாவில் நடைபெறும் போரை எதுவுமே நியாயப்படுத்த முடியாது என்றும்...
சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள் – ஊழல் விசாரணை ஆணைக்குழு
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும்...
மின்சாரத் துறை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படாது: ஜனாதிபதி உறுதி
இலங்கையின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் பொருளாதார...
“பாலத்தீனத்தை அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பழிவாங்க கூடாது” : பிரித்தானியா தெரிவிப்பு
பாலத்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா அங்கீகரித்ததை பதிலடி தரும் விதமாக மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்கக் கூடாது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐநா...










