ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் கையளிக்கப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3:30...

மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் – தமிழரசுக் கட்சி

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்...

இந்திய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, Admiral Dinesh K Tripathi, செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார். இந்திய கடற்படைத் தளபதி மற்றும் பிரதமர்...

ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் திறனுக்கு அருகில் கூட இல்லை: அதிபர் டிரம்ப் தெரிவிப்பு

காஸாவில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த தான் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினர் அது நடக்க பணியாற்ற வேண்டும்என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று ஐ.நாவில் அவர் ஆற்றிய...

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...

சுதந்திரமாக செயற்பட நிதி அவசியம்: தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமானால் அதற்கு நிதி சுதந்திரம் இருக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், தேர்தல்...

அரசாங்கம் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது : சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு...

நீதிமன்ற உத்தரவை எதிர்த்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம்!

எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவிற்கு இழப்பீடு வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை அந்த கப்பல் நிறுவனம் மதிக்க மறுப்பது மிகவும் கவலையளிப்பதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. மக்கள், கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு...

அரசாங்கத்தின் செயற்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : சஜித்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளித்த அறிக்கை, இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தங்கம், மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...