நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்…
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று(24) ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். வலிந்து...
இனப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட தமிழரசு கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை
தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக் கோரி, “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என தலைப்பிடப்பட்ட...
மன்னார் காற்றாலை திட்டத்தை தடையின்றி தொடருமாறு ஜனாதிபதி அறிவிப்பு
யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார்...
திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்!
கட்டு வலையிலுருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை (24) கவனயீர்ப்பு...
ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்தார் ஜனாதிபதி!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker...
தியாகதீபம் திலீபனின் ஊர்திக்கு முன்பாக பட்டாசு கொளுத்தியவர் கைது!
தியாகதீபம் திலீபனின் ஊர்திக்கு முன்பாக பட்டாசு கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது. தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தாயகத்தில் ஊர்திப்பவனி இடம்பெற்று வருகின்றது.
இந்தப்...
செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம்
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில்...
இந்திய வெளிவிவகார அமைச்சர்-அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA), இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித...
பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (23) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேஸ்லைன் வீதியை மறித்து...










