BBNJ: புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான சமுத்திர சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன உடன்படிக்கையில் (BBNJ) 60 ஆவது...

மகிந்த கோட்டா பாணியில் அநுர அரசும்?

மன்னாரில் நேற்று இரவு (26/09/2025) 10, மணிக்கு பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும்  காவ என பல நூற்றுக்கணக்கானவர்களின் பாதுகாப்புடன் பல வாகனங்களில் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னார்...

இந்திய இலங்கை ஒப்பந்தமும் ஒரு தாயும், ஒரு மகனும் செய்த தியாகமும்: பா.அரியதேத்திரன்

அன்று 1987,செம்டம்பர்,15, தொடக்கம் 26, வரை. தன்னை வருத்தி தமிழ் மண்ணுக்காக உணவை தவிர்த்து, உணர்வை வெளிக்காட்டி உடலை வருத்தி, உலகில் வெளிப்படுத்தி ஆகுதியான 23, இளைஞனின் 38, வது ஆண்டு நினைவு...

இந்தியாவில் புதிய வகை வைரஸ்!

இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக டெல்லி, மும்பை, கான்பூரில் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், டெல்லியில் 11 ஆயிரம் வீடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில்...

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? – நாமல் கேள்வி

இலங்கையில் அண்மைக் காலமாக  இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து  அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து  போதைப்பொருள் அடங்கிய 2...

ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன்

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும்...

  தியாக தீபம் திலீபனின் இறுதி நாள்  நினைவேந்தல்  தமிழர் தாயகத்தில் முன்னெடுப்பு

தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26) பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டன. திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்  பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று காலை 8...

ஜனாதிபதி – ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை (António Guterres) 25ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கையை பொருளாதார, சமூக மற்றும்...

முத்து நகர் காணி அபகரிப்பு: எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதி

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது. புதன்கிழமை அன்று சுமார் 12...

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐ.நா. வரவேற்பு

அமைதி காக்கும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஆழப்படுத்துவதற்கு இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் இணங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃபிரெஞ்ச் (Marc-André Franche), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...