கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி!

கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

பொறுப்புக்கூறல் செயல்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா.வில் அனந்தி சசிதரன் வலியுறுத்தல்!

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மாத்திரம் ஐ.நா. கூட்டத்தொடரில் காலநீடிப்பு செய்யப்படுமாக இருந்தால், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கு அப்பால் இனவழிப்பு மற்றும் இனவழிப்பு நோக்கம்...

இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின்...

கரூரில் பெருந்துயரம்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி !

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 27, 2025)  கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து...

சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்: வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே...

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஐ.நா.வின் மீளாய்வு வெற்றிகரமாக நிறைவு: அரசாங்கம் தெரிவிப்பு

வலிந்து காணாமல் போவதைத் தடுக்கும் சர்வதேச உடன்படிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்...
Ilakku Weekly ePaper 358

ஐ.நா.வும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் அரசஇறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயலிழப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

ஐக்கியநாடுகள் சபையின் 80வது ஆண்டுத் தொடக்க அமர்வு அது மக்கள் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்காது அரச இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்த வரலாற்றால் அதனது செயலை இழந்த கட்டமைப்பாக மாறிவிட்டதை உலகுக்குத் தெளிவுபடுத்தக் கூடிய...
Ilakku Weekly ePaper 358

Ilakku Weekly ePaper 358 | இலக்கு-இதழ்-358 | சனி, 27 செப்டம்பர் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 358 | இலக்கு-இதழ்-358 | சனி, 27 செப்டம்பர் 2025 Ilakku Weekly ePaper 358 | இலக்கு-இதழ்-358...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – ஜனாதிபதி அநுரகுமார இடையில் சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள Lotte New York Palace ஹோட்டலில் கடந்த 23 ஆம்...

இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி : டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு...