ஐ.நா.வின் புதிய பிரேரணை எதிர்பார்ப்புக்களை சிதைத்த வெற்றுக் கடதாசி ஆவணம் | விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு தொடர்பில் ஏற்கனவே கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம். குறித்த வரைவு,...

பி.ஜே.பியுடன் கஜன் சிறீ இரகசிய கூட்டு பின்னணியில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்?

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தூண்களில் ஒருவரும், இந்திய விளையாட்டுத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதன் மூலம் இந்தியாவிற்கும் தனியார் நிறு வனங்களுக்கும் நிதியை சேர்க்கும் திட்டத்தைக் கொண்ட...

அரசின் பயங்கரவாத அட்டூழியத்தை அனைவரும் எதிர்க்கவேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி. அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் இருப்பை அழிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தமிழ்பேசும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க...

புற்றுநோயை முற்றாக ஒழிக்கும் திட்டம் ஆரம்பம்…

ரஷ்ய புற்றுநோய் நோயாளி களுக்கு வரும் மாதங்களில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மூலம் சிகிச்சை அளிக்கப் பட உள்ளது என கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத் தின் தலைவர் அலெக்சாண்டர்...

தமிழக மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

தமிழ் நாட்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனர்வகள், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்ட போதே இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை  காவல்துறையினர்...

கடும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் சீனாவின் மக்கள் தொகை

இந்தியாவும் சீனாவும் இன்று உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள், மேலும் இந்த நூற்றாண்டின் இறுதி வரை இரண்டும் முதலிடத்தில் இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. ஆனால் இந்த கணிப்புகளில் அவற் றின்...

மன்னாரில் பொது முடக்கல் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும்  இன்று (29) மன்னாரில் பொது முடக்கல்  போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க...

இந்தியாவின் சீன எல்லையில் வெடித்துள்ள மாநில அதிகார போராட்டம்!

இந்திய இமயமலைப் பகுதி யான லடாக்கில் கூட்டாட்சிப் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்டபோராட்டம் வன் முறையாக மாறியது. போரா ட்டக்காரர்கள் காவல்துறையினரு டன் மோதியதாலும், துணை ராணுவ வாகனம் மற்றும் நாட்டின்...

தமிழகத்தின் கரூரில் ஏற்பட்ட அவலத்துக்கு சிறீதரன் இரங்கல்!

தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் கடந்த  27ம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியற்பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 'சனத்திரட்சியில் சிக்குண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட...

நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியை சந்திப்பார் ஜனாதிபதி…

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...