ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திங்கட்கிழமை (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக...
இஸ்ரேல் – காசா போர்: முடிவுக்கு கொண்டு வர புதிய அமைதித் திட்டம்
இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம் செயப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்காக, வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும்...
செம்மணியில் உணவுத் தவிர்ப்புப் போரில் முஸ்லிம் உறவுகளும் பங்கேற்பு
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, செம்மணியில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று முஸ்லிம் உறவுகளும் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஐந்தாவது நாளான நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில்...
நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்...
ஜப்பான் இலங்கை இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம் மற்றும் பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த குறிப்புகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா மற்றும் இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு...
மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் முன்னெடுப்பு
மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக,...
மட்டக்களப்பு: விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை!
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப்...
அதிகளவு போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்கள்!
இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை பெறும் நிலையில்,...
கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க முடிந்தது : ஜப்பானில் ஜனாதிபதி கருத்து
கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக...
ஐ.நா.வின் புதிய பிரேரணை எதிர்பார்ப்புக்களை சிதைத்த வெற்றுக் கடதாசி ஆவணம் | விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு தொடர்பில் ஏற்கனவே கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
குறித்த வரைவு,...










