‘எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்’ : த.வெ.க. தலைவர் விஜய் கருத்து
தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர்...
“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”: முத்து நகரில் தொடரும் போராட்டம்!
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தருமாறு கோரி 14ஆவது நாளாகவும் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சத்யாக்கிரகப்...
உயர் கல்வி இன்றேல் உயர்ச்சி இல்லை: வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்
வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வாயிலிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகளக...
கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 9 ம் திகதி இஸ்ரேல் தனது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. கத்தார் நட்பு நாடு என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்தார்.
இந்நிலையில் தான்...
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த மூன்று இலங்கையர்கள் கைது!
இலங்கையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த, ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக...
வட மாகாண கல்வித்துறையில் அரசியல் தலையீடு அதிகரிப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
வட மாகாண கல்விப் புலத்தில் என்றும் இல்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும் செயற்றிட்டங்களில் அரசாங்க எம்.பிக்கள் செயற்படுகின்றனர் என இலங்கை ஆசிரியர்...
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!
நாடு தழுவிய தகவல் தொடர்புகளை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டது.
திங்களன்று, இணைப்பு சாதாரண மட்டங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சரிந்தது என்று உலகளாவிய இணைய கண்காணிப்பு...
சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.
கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் காரணமாக சிறு வயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக அக்குழுவின்...
“வெல்வதற்காக இல்லை சொல்வதற்காகவே தமிழ்ப்பொதுவேட்பாளர்” ஜனாதிபதி தேர்தல் ஓராண்டு நிறைவுப்பகிர்வு! : பா. அரியநேத்திரன்
தந்தை செல்வா நிறைவேற்றிய இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அடிப்படையாக கொண்டு தந்தை செல்வா 1949 டிசம்பர்18 ல் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சின் கொள்கையை மீண்டும் உறு திப்படுத்தும் நோக்கில் ஒரு...
ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திங்கட்கிழமை (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக...










