தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராட்டம்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், செம்மணிப்புதைகுழிகளுக்கும் நீதிகோரி செம்மணி வளைவில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழர்களுக்கு அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, செம்மணியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்...

அளவுக்கு அதிக கடன்சுமை : தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள்!

கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர்...

ஜப்பான் – இலங்கைப் பாராளுமன்ற லீக் குழு மற்றும் ஜனாதிபதி அநுர சந்திப்பு

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு செவ்வாய்க்கிழமை (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் காலை விருந்துபசாரம் நடைபெற்றது. ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற லீக்கின் ஏற்பாட்டில் காலை...

LGBTQ சர்ச்சைக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விளக்கம்!

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக LGBTQ சமூகத்தை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். சகல பயணிகளுக்கும் இந்த நாடு பாதுகாப்பானது என்பதை...

ஜெனீவாவில் இடம்பெறும் தாயகம் சார்ந்த போராட்டங்களுக்கு இலங்கையில் எதிர்ப்பு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” இயக்கம் சார்பான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் “தேசபக்திக்கான தேசிய இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு, போர் வீரர்களைப்...

மன்னார் மக்களுக்கு வலுக்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு!

மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது என்றும் மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்றும்  தமிழ் தேசியக் கட்சியின்...

இலங்கையின் முதலீட்டுக் கொள்கையுடன் அமெரிக்கா முரண்பாடு!

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில்...

இலங்கையின் நிலைமை சீரடையவில்லை: IMF தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடு, நாட்டின் கடன் வாங்கும் செலவுகளைக் குறைத்து, நிதிச் சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ள போதிலும், நிலைமை முழுமையாகச் சீரடையவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. ‘இலங்கையின் அரச...

இலங்கை சிறைகளில் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்

இலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க  தெரிவித்துள்ளார். மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார்....

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 06ஆவது நாளாக  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ். செம்மணியில் கடந்த...