செம்மணி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் - அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று...
அமெரிக்காவினால் இலங்கையுடனான வர்த்தகம் பாதிப்பு: ரஷ்யா தெரிவிப்பு
அமெரிக்காவின் தடைகள் காரணமாக ரஷ்யா - இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் முழு திறன் என்பவற்றை உணர முடியாது என்று இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் ஜாகார்யன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா...
செம்மணி: உண்ணாவிரதப் போராட்ட நிறைவில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!
செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.
இறுதி நாளான இன்று ...
“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து”: திருகோணமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று (01) திருகோணமலை கமநல அபிவிருத்தித்...
சட்டவிரோதமாக இந்தியர்களால் நடத்தப்பட்ட சோதிட நிலையம் அகற்றம்: மூவர் கதை
பருத்தித்துறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களால் அனுமதிபெறாது சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட சோதிட நிலையம் ஒன்று காவல்துறையினரால் நேற்றுமுன்தினம் முற்றுகையிடப்பட்டு அகற்றப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா, பெங்களூரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன்...
11 பேருக்கு சீனாவில் மரண தண்டனை!
மியான்மரில் மோசடி மையங்களை (online scam centre) நடத்தி வந்த ஒரு பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிங்...
இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை நேர்காணல்
"2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது மகன் ரஜீகர் உட்பட்ட 5 மாணவர்களின் படுகொலைக்காக சர்வதேச அரங்கில் நீதிவேண்டிப் போராடிவந்த நிலையில் ஓய்வுபெற்ற வைத்தியர்...
சிறுவர்கள், முதியவர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து செயலாற்றுவோம்: ஜனாதிபதி
சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழும் ஒரு இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று (01)...
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராட்டம்!
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், செம்மணிப்புதைகுழிகளுக்கும் நீதிகோரி செம்மணி வளைவில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர்களுக்கு அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, செம்மணியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்...
அளவுக்கு அதிக கடன்சுமை : தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள்!
கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர்...










