வன்னி பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
வன்னி பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிறுவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து தீபம் ஏற்றி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிகழ்வு புதன்கிழமை (01) மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில்...
மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு!
மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை நகருக்குள் கொண்டு வர வேண்டாம் என போராடியவர்களுக்கு எதிராக,...
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காஸாவில் 66,000 பேர் பலி!
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காஸாவில் 66,000 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள்...
பெண் கைதிகளுடன் சிறையில் 47 குழந்தைகள்!
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக சிறைச்சாலைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
20 ஆண்...
ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!
ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்...
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள் – ஐ.நா குழுவின் அறிக்கையாளர்கள் தீவிர கரிசனை
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
இந்தோனேசியா: பாடசாலைக் கட்டடம் இடிந்ததில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் 'அல் கோஜினி' (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள்...
மன்னார்: காற்றலை மின் கோபுரங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை!
மன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர வேண்டாம் என போராட்டத்தில்...
இலங்கை வாகன இறக்குமதி: ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவு
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் இலங்கை வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஒகஸ்ட் 2025க்கான அதன்...










