தமிழ் இளையோர் மாநாடு 2025 லண்டன்…

ஐரோப்பா முழுவதிலும் வாழும் தமிழ் இளைஞர்களை ஒன்றிணைத்த தமிழ் இளைஞர் மாநாடு லண்டனில் கடந்த சனிக் கிழமை(27) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊக்கமளிக்கும் பேச்சுக்கள், ஊடாடும் பட்டறைகள் மற்றும் மதிப்புமிக்க தொழில்நுட்ப வலையமைப்பு...

தமிழரசு கட்சியின் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டால் விரைவில் தேர்தலை நடத்தமுடியும்!

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசு கட்சி முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டால் விரைவில் தேர்தலை நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபை தேர்தல் தொடர்பாக தனியார் ஊடகம்...

ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் அண்மைக்காலமாக வெளிநபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன்...

மன்னார் காற்றாலை விவகாரம்: மக்களின் அரசாங்கம் என்ற வகையில் அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும்!

மன்னாரில்  காற்றாலை விடையம் நீண்டு கொண்டு செல்கிற நிலையில் மன்னார் மாவட்டம் போராட்டத்தினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இப் போராட்ட த்தினால்  அரசு பாரிய இடர்களை சந்திக்கின்ற நிலையில் மன்னார் மக்கள் தமது...

18 ஆவது நாளாகவும் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக  சனிக்கிழமை (04) 18 ஆவது நாட்களாக தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை...
Weekly ePaper 359

இறைமையுள்ள ஈழத்தமிழரை மோதலாளர்களாக மாற்றும் பிரித்தானியா தலைமையிலான அனுசரணைக்குழுவினர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 359

புதிய தாராண்மைவாதமானது உலகளாவிய நிலையில் நாடுகளையே விழுங்கி வரும் அபாயகரமான இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே அரசாங்கம் செயலிழக்கும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி வேகம் பெற்றுள்ள நேரத்தில்  தன்னியக்க ‘ட்ரோன்களால்’ சுவர் எழுப்பி வானைப்...
Weekly ePaper 359

Ilakku Weekly ePaper 359 | இலக்கு-இதழ்-359 | சனி, அக்டோபர்-04-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 359 | இலக்கு-இதழ்-359 | சனி, அக்டோபர்-04-2025 Ilakku Weekly ePaper 359 | இலக்கு-இதழ்-359 | சனி,...

அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம்!

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப்...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான மீட்சி வலுவானது: IMF

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து சுவாரஸ்யமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியானது, சர்வதேச நாணய நிதியத்தின்,கீழ் நாடு மீட்சிக்கான வலுவான நிலையை அடைந்துள்ளது...

காசா பகுதியில் நடத்தப்படும் குண்டுவீச்சை உடன் நிறுத்த இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு!

காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார். 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் 2 வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக்...