பிள்ளையான் நேரடித்தொடர்பு எனின்  அவருக்கு கட்டளையிட்ட பெரும் புள்ளி யார்.? – பா. அரியநேத்திரன்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களுக்கும் பிள்ளையானுக்கும் நேரடித்தொடர்பு என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஈஷ்டர் குண்டு தாக்குதல் 2019,ஏப்ரல்,19ல் இடம்பெற்று 06, வருடங்கள் 05, மாதங்கள் 13, நாட்கள் கடந்த...

செம்மணியில் மீட்கப்பட்ட மனித புதை குழி குறித்து சர்வதேச நீதி வேண்டும்!

செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றைய  (05-10-2025) தினம் கிளிநொச்சியில்...

இனப்படுகொலை குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல்

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத் தின் தமிழ் அகதிகளுக்கான சபை யின் ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பக்குமார் மற்றும்  செய்தித் தொடர்பாளர் ரேணுகா இன்பக் குமார் ஆகியோர் கடந்த வியாழக் கிழமை(2) பார்டன் பிராந்திய...

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டு வரப்படும்: அமைச்சர் சந்திரசேகர்

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே...

500 பில்லியன் டொலர்களை எட்டியது எலன் மஸ்கின் சொத்து மதிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க், 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிகர மதிப்பை எட்டிய முதல் நபராக உலகில் மாறியுள்ளார், அவரின் மின்சார கார் நிறுவனம் மற்றும் அவரது பிற...

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துமாறு மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை வலியுறுத்தல்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு மனித...

‘ஜெனரல் இசட் மடகாஸ்கர்’ – மற்று மொரு நாடு வீழ்கின்றது

மடகாஸ்கர் முழுவதும் இடம் பெறும் அரசுக்கு எதி ரான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள ஆர்ப்பாட்டக் காரர் கள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலி னாவின் ராஜினாமாவைக் கோரி வருகின்றனர், அவரது நிர்வாகம் தவறான நிர்வாகம்...

மாங்குளத்தில் மீட்கப்பட்ட மனித என்புக்கூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு - மாங்குளம் நகர்ப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மனித என்புக்கூடு தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். காணியில் மனித என்புக்கூடு கிடப்பதாக பொதுமகன் ஒருவர்  காவல்துறையினருக்கு...

காசாவுக்கு உதவிக்கு சென்ற கப்பல்களை கைப்பற்றியது இஸ்ரேல்!

பாலஸ்தீனப் பகுதிக்கு மிகப்பெரிய கடற்படை உதவிப் பணிகளில் ஒன்றாக உலகளாவிய கவனத்தை ஈர்த்த, காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைக்க முயன்ற குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல் தொகுதியில் உள்ள அனைத்து...

இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்க, 22 நாடுகள் கையொப்பம்!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையை நீடிப்பதற்கான, திருத்தப்பட்ட வரைவில், இணை அனுசரணை வழங்க, 22 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. கடந்த செப்டம்பர் தொடக்கத்தில்...