நீதியை நிலைநாட்ட சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும்: சிவஞானம் சிறீதரன்

“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை...

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அட்டூழியம்!

வடக்குக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால், மயிலிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் மீன்பிடிப்...

அந்தரத்தில் மலையக அதிகார சபை – மருதன் ராம் 

பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர் பான கருத்தாடல்கள்...

மன்னார் காவல் நிலையத்தில் சந்தேக நபர் சடலமாக மீட்பு: கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு..!

மன்னார்-பேசாலை காவல் நிலைய தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், நேற்றைய தினம் (03) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34)...

எல்லை நிர்ணயப் பணிகளை விரைவுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால், எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு சுமார் ஒரு...

எதிர்க்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் நேற்றிரவு (02) எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும்...

இலங்கை இந்தியாவுடன் புதிய வர்த்தக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வலியுறுத்தல்!

இறக்குமதிகளுக்கான வரிகளை அமெரிக்கா அதிகரித்துள்ள நிலையில், இந்திய -இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பில் இலங்கை இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தடைகளை தீர்க்க ஒரு தலைமை...

மதுசாரப் பாவனையால் தினமும் 50 பேர் இறப்பு!

மதுப்பாவனை காரணமாக, இலங்கையில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று போதைப்பொருள் தடுப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆதலால். மதுப்பாவனையைக் கட்டுப்படுத்த எதிர்வரும் பட்ஜெட்டில் நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த...

இம்மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயமாக நீக்கியே தீருவோம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத்...