இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல்...
ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணை வெளியிடப்படுவதற்கு...
சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை நம்பவே மாட்டோம் – சிவாஜிலிங்கம்
தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் போராடுவார்கள் நாங்கள் இந்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை நம்ப மாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு...
NDTV உலக உச்சி மாநாடு: டெல்லி செல்கிறார் பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார்.
NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில்...
இலங்கையின் பொருளாதார விவகாரம்: உலக வங்கி எச்சரிக்கை !
இலங்கையின் அண்மையகால பொருளாதாரச் செயல்பாடுகள் வலுவாக இருந்தாலும், பொருளாதார மீட்சி இதுவரை முழுமையடையவில்லை என்றும், நீண்டகால வளர்ச்சிக்கு அவசரமாக கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் திறமையான பொதுச் செலவினங்கள் தேவை என்றும் உலக வங்கி...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிக்கு ரூ. 18 மில்லியன் என தகவல்
யாழ் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்குக் கோரப்பட்ட நிதி சுமார் ஒரு கோடி எண்பது இலட்சம் என தெரியவந்துள்ளது.
எட்டு வார கால அகழ்வாய்வுப் பணிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட...
நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது!பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் பதிலடி!
''மஹிந்த இராஜபக்சதான் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டுவந்தார். பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குச் கொண்டுசென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த இராஜபக்ச. இப்படிபட்டவரையே அவர்...
யாழ் சட்டத்தரணிகள் சங்கம் அடையாள எதிர்ப்பு நடவடிக்கை
யாழ் சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் (07) அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள்.
யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்ற கட்டளைகளும் இல்லாமல் அவருடைய அலுவலகத்தில் அத்துமீறி பிரவேசித்து அலுவலகத்தை சோதனை...
அரசியல் நெருக்கடி: பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பதவியேற்ற 26 நாட்களில் அவர் தனது...
ராஜபக்சக்களை விட தேசிய மக்கள் சக்தி சிறந்தது : சரத் பொன்சேகா
கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....










