13 பற்றி பேசுவோர் மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கின்றனர்: நாமல் இராஜபக்ச கருத்து

இந் நாட்டில் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்து வடக்கிலும் மாகாணசபைத் தேர்தலை மஹிந்த இராஜபக்ச நடாத்திக் காட்டியிருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு வந்த ஜனாதிபதிகளால் மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடியாமல் உள்ளது.” என ஸ்ரீலங்கா...

தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு : இ.சிறிநாத்

புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை...

வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று தெற்கில் கிடைக்கிறது… : சத்தியலிங்கம் எ.பி கருத்து

தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள்  விநியோகிக்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளதை பார்த்தேன். இதனை தான் தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன்...

வடக்கில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபை அறிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று...

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சுமந்திரனுடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இலங்கையின்...

தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் சர்வதேச அழுத்தங்கள் குறையும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய  அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக்...

ஆயுத யுத்தம் மௌனித்த பின் கலை, இலக்கியங்களும் மூச்சிழந்தது: ஐங்கரநேசன்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...

திருமலையில் படையினர் வசமுள்ள காணிகளை சுற்றுலாவுக்கு விடுவிக்க நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். திருகோணமலை பகுதியிலுள்ள மார்பள் கடற்கரை மற்றும்...

ஐ.நா-வின் இலங்கை தொடர்பான தீர்மானம்: அரசாங்கம் நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். எனினும், பிரித்தானியா...

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

மட்டக்களப்பில் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்தி கோரி 1245 வது நாள் நியாய பயணத்தின் ஊடாக பலஸ்தீன கொடிகளை...