ஈழ அகதிகளுக்காக 772 புதிய வீடுகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
இந்தியா: தமிழ்நாட்டில் ஈழ அகதிகளுக்கு மறுவாழ்வுக்கு உதவும் முகாம்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி வழியாக இந்த வீடுகளை திறந்து வைத்தார். இந்த திட்டம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு...
வலிந்து காணாமல் போதல் சம்பவங்கள் – உலகிலேயே 2ம் இடத்தில் இலங்கை!
இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர் குறித்த அவலங்களை மையப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஒரு விசேட செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்...
இந்தியாவுக்கு எதிரான டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டால் இலங்கையும் பாதிப்பு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி வீதத்தை குறைவடையச் செய்யுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளின்...
சுதுமலை அம்மன் ஆலயத்தின் பழைய ஆதாரங்கள் இல்லாமற்போகும் அபாயம்!
சுதுமலை அம்மன் ஆலயத்தின் பழைமையான கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீரணி நாகபூஷணி கோவிலிலிருந்து பேரணியாகச் சென்ற மக்கள்...
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகள் இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர்...
பொன்சேகா மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டில்லை : மஹிந்த தரப்பினர் கேள்வி
சரத் பொன்சேகாவைத் தவிர ஏனைய படைத்தளபதிகளுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் பொன்சேகாவுக்கு எதிராக ஏன் போர்க்குற்றச்சாட்டுகள் இல்லை? இது பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று மஹிந்த...
காசாவை பேரழிவில் இருந்து மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும் : ஐ.நா. அறிக்கை
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி,...
இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும்: உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் தெரிவிப்பு
இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார்.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன்...
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுடன் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (Tamil Progressive Alliance - TPA) முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...
காணாமல் ஆக்கப்பட்ட மாகாண சபை தேர்தலும்! கண்டுகொள்ளாத இந்திய அரசும்! திண்டாடும் தமிழ்தேசிய கட்சிகளும்: பா. அரியநேத்திரன்
இந்திய இலங்கை உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்காக 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடை முறைக்கு கொண்டுவருவதற்காகவே. அது 1988 ஆம் ஆண்டின் 2...









