கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் நீக்கப்படவில்லை – அமெரிக்கா

இறுதியாக அமெரிக்கா மௌனத்தைக் கலைத்து விட்டது, கோட்டபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப் படவில்லை, அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்று அறிவித்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்...

சுமந்திரனுக்கு வாக்களிப்பதும் மாவீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்-மூத்த போராளி பசீர் காக்கா

என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும் – மாவீரர் அறிவிழியின் தந்தையுமான பசீர் (காக்கா) என்று அறியப்பட்ட மு.மனோகர் தெரிவித்துள்ளார். இன்று (03) யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர்...

யாழ் போதனா வைத்தியசாலை ஸ்கேனர் இயந்திரம்; குழப்பங்களுக்கு விளக்கம்

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் (MRI - Magnetic Resonance Imaging) மற்றும் சி.ரி ஸ்கேனர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தி பற்றி...

கோத்தா அரசிலும் றிசாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் வவுனியா அரச அதிபர்-இடமாற்றப்படுவாரா?

புதிய ஜனாதிபதி பதவியேற்று புதிய அமைச்சரவையுடன் தற்போதைய அரசாங்கம் நடைபெற்றுவரும் நிலையில் முன்னை நாள் அமைச்சர்களின் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அவர்கள் சார்பான அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை...

இலங்கையும் சித்திரவதைகளும்-வாமணன்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) – ந.மாலதி

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள சிறு தீவுகளின் ஒரு தொகுதியே பொகேயின்வில்(Bougainville) என்று அழைக்கப்படுகிறது. 28,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்தார்கள். பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு...

தமிழ் தேசிய இருப்பை நிலைநிறுத்த ஓரணியில் பயணிப்போம் -அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்

அனைத்துலக நியமங்களின் படி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும், எமது இனத்தின் உரிமைகளையும், இலங்கை அரசியல் சாசனத்தின் புறக்கணிப்புகளையும், தமிழினத்தின் மீதான இனவழிப்பையும் அனைத்துலக சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு சனநாயக பொறிமுறைக்கூடாக தெரிவுசெய்யப்பட்ட...

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்

முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார...

ஒரு தேசிய இனத்தை நசுக்குவது அடிப்படை உரிமை மீறல்

இலங்கை அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோசத்தை முன்வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விடயத்தில், தென் பகுதிக்கு எதிரான சட்ட நடைமுறைகளை முக்கியமான விடையங்களில் கையாளுகின்றனர். நீதிமன்றத்...

நந்திக்கடல் உலகின் போராடும் தேசிய இனங்களின் வழிகாட்டி

புவிசார் அரசியலையும், அரச பயங்கரவாத உலக ஒழுங்கையும் மட்டுமல்ல அதற்கு எதிரான நந்திக்கடல் கோட்பாட்டையும் புரிந்து கொள்ள இந்தப் படம் உங்களுக்கு உதவலாம். ஐஎஸ்ஐஎஸ் ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக குர்து போராளிகளுக்கு ஆதரவளித்துவிட்டு இன்று...