ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு தீர்வை வழங்கவில்லை : சர்வதேச ஊடகங்கள் கருத்து
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அண்மையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பில் மற்றொரு தீர்மானம், அண்மையில் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பின்றி...
உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பின் கீழ் பிரதானமாக நான்கு சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு
உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பின் கீழ் பிரதானமாக நான்கு சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார்.
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக்...
காணி உரிமை வழங்கப்பட வேண்டும் : அட்டன் பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து போராட்டம்
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன் பேருந்து நிலைய...
காணி உரிமை தொடர்பில் கூட்டு ஆவணமொன்றை முன்வைப்போம் – ஜீவன் கருத்து
மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்...
இந்தியாவில் பஸ் தீ விபத்து – 20 பேர் பலி!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு சொகுசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜோத்பூர் -...
காற்றாலையும் மன்னார்த் தீவும்! : தாமோதரம் பிரதீவன்
மன்னார்த் தீவு மக்களால் மட்டுமல்ல தமிழர் தாயகம் முதல் தென்னிலங்கை வரையுமாகவுள்ள மனிதர்களால் பேசப்படும் விவகாரமான இந்தியாவின் காற்றாலைத் திட்டம் தொடர்பில் பல கருத்துகளும், செய்திகளும் பரி மாறப்பட்டாலும் மன்னார் மக்களின் கோரிக்...
வர்த்தக மற்றும் ஏற்றுமதி வாய்ப்புக்களை விரிவுபடுத்தல்: இலங்கை – அமெரிக்கா கூட்டாக ஆராய்வு
உணவுப்பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல் செயன்முறை, ஏற்றுமதி மற்றும் துறைமுக நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து இலங்கை - அமெரிக்கப் பிரதிநிதிகள் கூட்டாக...
குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு
கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில்...
மட்டக்களப்பு: மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு- ஆபத்தில் பண்ணையாளர்கள்!
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பகுதிக்குள் நுழைந்த அத்துமீறிய நில ஆக்கிரமிப்பாளர்களால் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முத்துப்பிள்ளை வேந்தன் என்பவரின்...










