இனவாதத்தால் மலையக அதிகார சபையை  மூட சூழ்ச்சி : மருதன் ராம்

பெருந்தோட்ட மக்களுக்காக உள்ள அரச அமைப்புகளில் முக்கிய இடம் வகிக்கும்  மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீள்கிறது. இந்த அதிகார...

மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவம்!

மடகாஸ்கரில் அரசு கட்டுப்பாட்டை தாங்கள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடகாஸ்கர் ராணுவ பிரிவான CAPSAT, அதிபர் ஆன்ட்ரி ராஜோலினாவை ஆட்சியிலிருந்து அகற்றி, அரசு கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய...

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட ஐ.தே.க அழைப்பு

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ள ஐக்கிய...

இந்தியாவுக்குச் செல்கிறார் பிரதமர் : மோடியுடனும் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனாவுக்கான தனது பயணத்தை நிறைவுசெய்து இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, நாளை, நாளைமறுதினம் என மூன்று தினங்கள் கொண்டதாக பிரதமர் ஹரிணியின் இந்தியப் பயணம்...

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக...

இலங்கைக்குப் பயணிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் “அதிகரித்த எச்சரிக்கையுடன்” இருக்குமாறு அறிவுறுத்தல்

இலங்கைக்குப் பயணிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் "அதிகரித்த எச்சரிக்கையுடன்" இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது. நாட்டில் நிலவும் போராட்டங்கள், பயங்கரவாதம் மற்றும் நிலக்கண்ணி வெடிகள் காரணமாக இந்த...

இந்திய எதிர்ப்பு கொள்கையைப் பின்பற்றிய ஜே.வி.பி. இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மறைக்கிறது – துஷார இந்துநில்

இந்திய எதிர்ப்பு கொள்கையைப் பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மைசூர் பருப்பினைக் கூட உண்ண வேண்டாம் என இனவாதம் பரப்பி 60...

விரைவுப்படுத்தப்படும் சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள்!

ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் எந்தத் தாமதமும் இன்றி ஆரம்பிக்கப்படும் என்று சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீனாவின் சினோபெக்...

இலங்கையில் முக்கிய பிரச்சினையாக மாறும் போதைப் பொருள் பயன்பாடு!

இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன.  சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் இதற்கு...

பல கொலைகளுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது- உதவிய இரு தமிழர்களும் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகக் குழுவொன்றின் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக...