சரத் பொன்சேகா படையினரை காட்டிக் கொடுப்பதாக உதய கம்மன்பில குற்றச்சாட்டு!
“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”...
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வழக்கை தொடரமுடியாது போனமையால், வழக்கை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்...
கச்சத்தீவு குறித்து இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து...
பண்டாரவளை நிகழ்வு முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலையாகும் – மனோ கணேசன்
அரசாங்கத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த நாட்டினர். அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் என அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்.
பண்டாரவளையில்...
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (16) காலை புது டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்த எக்ஸ் பதிவில்...
சரத்பொன்சேகா சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் : கஜேந்திரகுமார்
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இறுதியுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...
சீரற்ற வானிலையால் 112 குடும்பங்கள் பாதிப்பு!
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, காலி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 369...
இந்தியாவில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர்கள் நால்வர் நாடு திரும்பினர்!
இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர்கள் நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஆண், பெண் பிள்ளைகள் என நான்கு பேர் தாயகம்...
மாகாணசபைத் தேர்தலில் கூட்டு பயணம் குறித்து தமிழ்க் கட்சிகள் ஆராய்வு…
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டு எவ்வாறு வட மாகாணத்தைக் கைப்பற்றுவது என்பது தொடர்பிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் வட...
மத்திய வங்கி மோசடி மகேந்திரன்மீதும் சட்டம் பாயும் : அமைச்சர் சந்திரசேகர் கருத்து
எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல்...










