கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு…
யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இப் காவல்நிலையம், கடந்த 30...
மஹிந்த குடும்பத்தின் கோட்டையான ஹம்பாந்தோட்டை பகுதியில் தொடர்ந்து கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள்!
மீண்டும் மீண்டும் மஹிந்த குடும்பத்தின் கோட்டையான அவர்களது சொந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஹம்பாந்தோட்டை தங்கல்ல பிரதேசத்தின் கடற்பகுதியில் பெரும் தொகை போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினால்...
ராஜீவ் காந்தியின் இலங்கை மீதான கொள்கை சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மணி சங்கர் ஐயர்...
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்தது அமெரிக்கா!
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. இதன்படி, இலங்கையில் தற்போது அகற்றப்படும் கண்ணி வெடிகள் மற்றும் அமைதியின்மை தொடர்பில் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளால்...
வெளியுறவுக் கொள்கை தொடர்பான முரண்பாடுகளால் அரசாங்கம் பிளவு
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக மேற்கத்திய சார்பு நிலையில் ஒரு தரப்பும்,...
தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி...
பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுடன் கூட்டு கிடையாது: மொட்டு கட்சி தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
கச்சத்தீவு விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சி கருத்து!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையே சந்திப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில்...










