விரைவில் மாகாண சபை தேர்தலுக்கு வாய்ப்பில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய விடயத்தினைக்...

சர்வதேச சட்டம் பாலஸ்தீனியர்களின் பக்கம் – ICJ தீர்ப்பு

ஆக்கிரமிப்பு சக்தியாக இஸ் ரேல், அடிப்படைத் தேவை களை காசாவிற்குள் அனுமதிக்கும் கடமையைக் கொண்டுள் ளது என்ற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டம் “பாலஸ்தீனியர்களின் பக் கம்” இருப்பதையும், “உலகின் தார்மீக மனசாட்சி...

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம். மோந்தா புயல் எச்சரிக்கை…

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த வலியுறுத்தியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர்...

முத்துநகர் விவசாயிகளை ஏமாற்றும் பிரதியமைச்சர்- விவசாயிகள் கவலை

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன்  39 ஆவது நாளாக  சத்தியாக்கிரகப் போராட்டத்தை  திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு...
Ilakku Weekly ePaper 362

ஒற்றையாட்சியால் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர் இறைமையை ஒருமித்த ஆட்சி மேலும் ஒடுக்காதிருக்க வழிவரைபு தேவை | ஆசிரியர் தலையங்கம் |...

‘வேறுபாடுகள் உடன்பாடின்மைகள் பிரிவினையாக இருக்க வேண்டியதில்லை’ என்று 16ம் நூற்றாண்டிற்குப் பின் நீண்ட நானூறு ஆண்டுகள் இடைவெளியைக் கடந்து அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான பிரித்தானிய அரசர் மேதகு 3வது சாள்ஸ் அவர்களும் அரசி...
Ilakku Weekly ePaper 362

Ilakku Weekly ePaper 362 | இலக்கு-இதழ்-362 | சனி, அக்டோபர்-25-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 362 | இலக்கு-இதழ்-362 | சனி, அக்டோபர்-25-2025 Ilakku Weekly ePaper 362 | இலக்கு-இதழ்-362 | சனி,...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை சவுதி அரேபியா முற்றாக நிராகரிகப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து குடியேற்றங்களையும் விரிவாக்க நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா முற்றாக நிராகரித்துள்ளது. அதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது இஸ்ரேலிய இறையாண்மையைத் திணிப்பதையும், சட்டவிரோத காலனித்துவ குடியேற்றத்தின் மீது இஸ்ரேலிய...

சூறாவளியாக மாறவுள்ள காற்றழுத்தம் : மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்றும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று...

தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்!

தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார்...