இலங்கையின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின்பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை...
யாழில் இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு…
யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த...
படுகொலைகள் தொடர்பில் பாதாளக் குழுக்கள் மீது குற்றம் சாட்டக்கூடாது!
“பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்க…
பாதாள குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய வகையில் பாதுகாப்பு மீளாய்வை செய்து மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விசாரணை…
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் வாதிகளின் விபரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வெளிப்படுத்தப்படும் எனவும், அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரால் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட...
நம்பகரமான உள்ளக பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை…
மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ் அரசு கட்சி...
அமெரிக்க அழுத்தங்களுக்கு ரஷ்யா அடிபணியாது!
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை...
அமெரிக்க – சீன வர்த்தக மோதல் இலங்கையை பாதிக்குமென எச்சரிக்கை
மெரிக்க வரிகளின் தாக்கத்திலிருந்து விடுபட இலங்கை உட்பட ஆசிய நாடுகள் தடைகளை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பிராந்திய வர்த்தகத்தை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் குறித்த நிதியம் கோரியுள்ளது.
உலகெங்கிலும்...
மியன்மாரில் இணைய மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட 06 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரில் சைபர் கிரைம் (Cyber Crime) குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம்...
மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலைய விவகாரம்: கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு...










