மொன்தா புயல் கடும் சூறாவளியாக வலுப்பெறலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, நேற்று சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. 'மொன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புலயலானது திங்கட்கிழமை (27) காலை 8 மணியளவில், முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ...

எதிர்க்கட்சிகள் கூட்டு போராட்டத்திற்கு தயாரார்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டாக போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரமாண்ட கூட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

அரசாங்கத்துக்கு எதிராக ஐ.நா செல்லவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி!

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிட்டால், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை நாட வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன்படி, மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம்...

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் சந்திப்பு

இலங்கையின் அமைச்சர்களான நளிந்த  ஜயதிஸ்ஸ, சரோஜா சாவித்திரி  போல் ராஜ், மற்றும் ஹர்ஷன நாணயக்கார  ஆகியோர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னருடன் இணைந்து பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று (26) பிற்பகல் லண்டனை சென்றடைந்துள்ளனர்....

மைத்திரியின் மனு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு…

உலகை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை...

போதைப்பொருள் நடத்தைகளால் அதிகரிக்கும் பாலியல் தொற்றுகள்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் ஒரு லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைபொருள் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் எச்.ஐ.வி. மற்றும் ஏனைய பாலியல் ரீதியான நோய்கள்...

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு திங்கட்கிழமை...

குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத் தூபியை அமைக்க நடவடிக்கை – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர்

சாவகச்சேரியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வீதியில்...

05 வருடங்களுக்கு பிறகு சீனாவிற்கான விமான சேவையை தொடங்கிய இந்தியா…

கடந்த 5 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களை நிறுத்த...

யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…

யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...