யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் ,...
இனோஷன் சுரனின் சைக்கிள் பயணத்திற்கு இராணுவம் வரவேற்பு!
தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை " பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை" என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
கடந்த...
தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையே புதிய கப்பல் பாதை!
இந்தியாவின் இராமேஸ்வரம் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது...
முல்லைத்தீவிற்கு அருகே “மொன்தா சூறாவளி” – மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக "மொன்தா" சூறாவளியானது முல்லைத்தீவில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது....
தமிழீழத்தை உருவாக்குவதே ஐ.நா.வின் நோக்கம்!
இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமலிருப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின்...
பொலிஸ் மா அதிபருக்கெதிராக சட்ட நடவடிக்கை!
பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் முரண்பாடுகளே எனது உயிர் அச்சுறுத்தலுக்கான காரணம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை அடிப்படையற்றதாகும். அவ்வாறு கூறி எனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ள பொலிஸ் மா அதிபருக்கெதிராக...
பாகிஸ்தானுக்கான பலஸ்தீன தூதுவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடையே சந்திப்பு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாகிஸ்தானுக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைரை இஸ்லாமாபாத்தில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர்...
அரசுக்கெதிரான 21 ஆம் திகதி போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது…
எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி,...
இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: ஐ.நாவிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்!
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக,...
மொன்தா புயல் கடும் சூறாவளியாக வலுப்பெறலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, நேற்று சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. 'மொன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புலயலானது திங்கட்கிழமை (27) காலை 8 மணியளவில், முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ...










