ட்ரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர். ஜப்பான் பிரதமர் ஆதரவு குரல்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு வரும் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில்...

வவுனியாவில் முக்கிய வீதி ஒன்றைத் திறக்க அரசாங்கம் மறுப்பு

வவுனியா, மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர்...

நீதிமன்றத்தில் நாளை (29) முன்னிலையாகும் ரணில்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப்...

மன்னாரில் மீண்டும் காற்றாலைத் திட்டங்களை செயற்படுத்தாதிருக்க தீர்மானம்!

மன்னார் தீவில் தற்போது அமைக்கப்படுவதைத் தவிர புதிய காற்றாலை திட்டங்களை முன்னெடுக்காதிருப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான கோரிக்கை கடிதத்தை, ஆவணமாக சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு எரிசக்தி...

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சம்பவம் – வடக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பம்!

பல கொலை சம்பவங்களுடன்‌ தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு...

கொழும்பில் 200,000 ற்கும் அதிகமான மாணவர்கள் போதைக்கு அடிமை!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்  27ம் திகதி  போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு...

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி!

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது. ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற...

செம்மணி படுகொலைக்கான நீதி கிடைக்க நாமே முயற்சிக்க வேண்டும்!

இலங்கஒயில் நிலவும் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய இலங்கை திருச்சபையின் யாழ். குரு...

தென் சீனக் கடலில் விபத்துக்குள்ளான அமெரிக்க கடற்படை!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க கடற்படை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. "முதல் விபத்தில், அமெரிக்க போர்க்கப்பலான யூஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்ட எம்ஹச்-60ஆ சீ ஹாக் உலங்கு...

திருகோணமலை: மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்!

பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல்,  ஈச்சிலம்பற்று,  மூதூர்,  சம்பூர்,  கல்லடி, உப்பூறல்,  குச்சவெளி, புல்மோட்டை,  திருகோணமலை 10 ம் குறிச்சி,  சல்லி ஆகிய கரையோர மீனவர்கள் தமது...