மீண்டும் இஸ்லாமியர்களை சீண்டும் ஞானசார தேரர்…
முஸ்லிம் தாதியர்கள் தமது கலாசார ஆடைகளை அணிவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.
இதன்மூலம் அவர் இனவாதத்தை மீண்டும் தூண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக...
நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க ஒன்றுபடுங்கள்…
மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். அச்சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.
பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
21 ஆம் திகதி போராடத்துக்கு சஜித் அணிக்கு பொதுஜன பெரமுன அழைப்பு
நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத்...
வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாகாண அதிகாரம் அவசியம்: ஐக்கிய மக்கள் சக்தி கருத்து
வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாகாணசபை முறைமை அவசியம். அதற்குரிய நிர்வாக அதிகாரம் வழங்கப்படவேண்டும். எனவே மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
தனியார் ஊடகமொன்றுக்கு...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு : அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானியாவிடம் சிவில் சமூகம் கோரிக்கை
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்துவருவதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டியுள்ள...
2029 ல் நாமல்தான் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நம்பிக்கை
2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் எனவும் தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக...
மீண்டும் போர், காசா மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட நெதன்யாகு…
பாலஸ்தீனப் பகுதியில் ஹமாஸ் போராளிக் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியதுடன், "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று காசா நகரத்தின் மீது...
பாதாளக் குழு விடயத்தில் வடக்குக்கு வெள்ளையடிக்கிறது அரசு: மஹிந்த அணி சீற்றம்!
பாதாளக்குழு விடயத்தில் தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கைமினையே இந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடத்துகின்றது என கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
கொழும்பில்...
போதைப்பொருள் ஒழிப்பில் மிக இறுக்கமான நடவடிக்கை வட மாகாணத்தில் தேவை…
‘போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வட மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என சமூக மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டில் போர்...









