தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடு இலங்கை!
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு புள்ளிவிபர வலைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர்...
பிள்ளையானை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைப்பது குறித்து ஆராய்வு
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு...
இந்தியா – இலங்கை மின் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!
முன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று (30) ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தியத் தரப்புக்கு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால்...
இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண எச்சரிக்கையை வெளியிட்டது ஜேர்மன்!
இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் நாடு புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே ஜேர்மன் பயண ஆலோசனைகளை புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில்...
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை...
ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் கத்தார்!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் மீண்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தங்கள் நாடு முயற்சி மேற்கொண்டு வருவதாக, கத்தார் பிரதமர் முகமது...
இலங்கை பிக்குவுக்கு வெளிநாட்டில் சிறைத்தண்டனை…
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த கீஸ்ப்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70...
2024ம் ஆண்டுக்கான சனத்தொகை புள்ளிவிபரம்!
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகளின்படி, இலங்கையின் 'பாலின விகிதம்' 93.3 ஆகப் பதிவாகியுள்ளது.
பாலின விகிதம் என்பது, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் உள்ள ஆண்களின்...
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…
சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2023...
கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்…
''மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும்...










