சீன யுவான் நாணய அலகைப் பயன்படுத்தி சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகம்!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்தை சீன யுவான் நாணய அலகைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில், RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் கூட்டம் நேற்று முந்தினம் (29) கொழும்பில் நடைபெற்றது. சீனத் தூதுவர்...

மலையக தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி!

நாட்டில் பெருந்தோட்ட பிரிவுகளில் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகை குறித்த கணக்கெடுப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று...

பாதுகாப்பு துறை உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத்துறை மற்றும் அரச கட்டமைப்பிலுள்ள ஏனைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக அந்த வலையமைப்பிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு அவர்கள் தாமாக விலகவில்லை என்றால் அதிகாரமுடையவர்களால் அரச துறையிலிருந்து அகற்றப்படுவர்....

பிரகீத் எக்னெலிகொட வழக்கு நீதிபதி இன்மையால் ஒத்தி வைப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதிக்கு...

ரணிலின் மருத்துவ அறிக்கை மீது சந்தேகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி, பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...

யாழ்ப்பாணத்தை நிலைப்படுத்தி தேர்தலை சாத்தியப்படுத்தியதாக இந்திய படை தெரிவிப்பு

01. 1987 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் மேற்கொண்டு நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில், அந்த நாட்டின் உளவுத்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்தியப் படைத்தளபதி ஒருவர் மறுத்துள்ளார். அது ஒரு...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு…

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசினால் சுமார் 2.37 பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய...

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம்!

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதை காட்டுகின்ற முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி...

நாளை வைத்தியர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தம்…

தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த இடமாற்ற முறைமை இன்று (30)...