செம்மணி புதைகுழி விவகாரம் உள்ளிட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராட்டம்!
செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய மனித புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இன்று...
மாவீரர் மாதத்தில் ஈழத்தமிழர் இறைமை பேணலும் ஒருமைப்பாடுமே மாவீரர் அரசியல் பண்பாடு என்பது தெளிவுறுத்தப்படல் வேண்டும். |...
அமெரிக்க அரசத்தவைர் ட்ரம்பின் சீனத் தலைவருடனான தென்கொரிய மாநாட்டுச் சந்திப்பு ஒரு வருடகாலத்துக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்காவின் சோயாவை சீனா இறக்குமதி செய்தல் அமெரிக்காவுக்கு அருமூலிகங்களை சீனா...
Ilakku Weekly ePaper 363 | இலக்கு-இதழ்-363 | சனி, நவம்பர்-01-2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 363 | இலக்கு-இதழ்-363 | சனி, நவம்பர்-01-2025
Ilakku Weekly ePaper 363 | இலக்கு-இதழ்-363 | சனி,...
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும்...
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு…
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக...
சூடானில் துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் மரணம்
சர்வதேச ஊடகங்களின்படி, சூடானில் அப்பாவி பொதுமக்கள் மீது துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
படுகொலைக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் RSF தளபதி அபு லூலூ மீது பயங்கரவாதக் குற்றம்...
அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள்...
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்!
போதைப்பொருளை முற்றாக இல்லாதொழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தைப் பாராட்டும் அதேவேளை, இந்நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில்...
இந்தியா – இலங்கை விவசாயம் குறித்த முதலாவது கூட்டு செயற்குழுக் கூட்டம்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் குறித்த முதலாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (30) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி...
மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்!
ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் சனிக்கிழமை (01) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க...









