தற்காப்பு அரணும், அரசியலும் :விதுரன் 

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபி மானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், அதனை வழக்கம்...

போதைவஸ்தால் ஆட்சி நடத்திய பொல்லாத நாடு இலங்கை! – பா. அரியநேத்திரன்

இலங்கையை போதைப்பொருளால் சீரழித்தவர்கள் 2024 க்கு முன்பு ஆட்சிசெய்த அனைத்து ஜனாதி பதிகளும் இதனை பொறுப்பேற்க வேண்டும். 2024,நவம்பர்,14, க்கு பின்னர் தற்போதைய ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசு போதைபொருள்...

ஒரு மாதத்தில் ஒரு இலட்சம் இளைஞர்கள் தப்பியோட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கட்டாய இராணுவ சேவை நெருக் கடியைச் சமாளிக்கும் முயற்சியாக, உக்ரைன் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதிலிருந்து கிட்டத்தட்ட 100,000 இளைஞர்கள் உக்ரைனை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிட்டிகோ மற்றும் தி டெலி கிராஃப்...

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து கலந்துரையாடல்!

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -...

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றுக்கு ஏற்பாடு!

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து...

ரஸ்யாவின் புதிய ஏவுகணை – அச்சத்தில் நேட்டோ நாடுகள்!

கடந்த வாரம் ரஸ்யா புதிய எல்லைகள் அற்ற தூரவீச்சுக் கொண்ட அணுசக்தியில் இயங்கும் ஏவுகணையான பியூரெவெஸ்ம்னிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை உலகின் பாதுகாப்பை தலைகீழாக மாற்றி யுள்ளது என அமெரிக்காவின் முன் னாள்...

யாழில் 17 வயது சிறுவனைக் காணவில்லை

17 வயதுடைய தனது மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், இலங்கைக்கு இன்று பயணம் ஓன்றை மேற்கொள்கிறார். அவர் நவம்பர் 8ஆம் திகதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை...

நல்லிணக்க பாலத்தை கட்டியெழுப்ப தயார்: ஐரோப்பிய ஒன்றியம்

நாட்டில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான நல்லிணக்கப் பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் செயற்திட்டம் உதவியிருப்பதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரேனோ...

இலங்கையில் இடம்பெற்ற முறையற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்

இலங்கை உட்பட்ட அண்டை நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது மோசமான நிர்வாகத்திற்குச் சான்றாகும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் (Ajit doval) தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர்...