வடக்கு கடற்பரப்பு ஊடாக இடம்பெறும் அத்துமீறல்கள் அதிகரிப்பு

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான...

மாகாண சபை தேர்தல் குறித்து மாறுபடும் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு எட்டப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே மாகாண சபைத்...

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி விசாரணைகளை மூடி மறைக்க அரசாங்கம் திட்டம்!

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர்...

இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான...

ஐ.நா.சைபர் சாசனத்தில் இலங்கை கைச்சாத்து…

ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. இதன்மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும் இரண்டாவது நாடாகவுள்ள இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண...

47 ஆவது நாட்களாக தொடரும் திருகோணமலை விவசாயிகள் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை இன்றும் 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதி விவசாயிகளின் 352 குடும்பங்களின்...

பாடசாலை நேர நீடிப்புக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு!

பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் ஒரு பொருத்தமற்ற முடிவு என்று தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார். உரிய  கலந்தாலோசனை செய்து தீர்மானம் எடுக்காது விட்டால் , எதிர்காலத்தில் தொழிற்சங்க...

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்…

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தினை இன்று (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் கையொப்பமிட்டு...

அநுர அரசுக்கெதிரான நுகேகொடை கூட்டத்தில் ரணில், மஹிந்த பங்கேற்பு…

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன,...

தற்காப்பு அரணும், அரசியலும் :விதுரன் 

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபி மானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், அதனை வழக்கம்...