புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு : ஏகமனதாக நிறைவேற்றம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழ்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள் – நீதி அமைச்சரிடம் கோரும்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சர்வ ஜன...
கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் 2700 கட்டடங்கள்!
பல பில்லியன் ரூபாய் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் மற்றொரு நிகழ்வாக, கடந்த காலத்தில் கட்டப்பட்ட 2700 க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் கைவிடப்பட்டோ அல்லது முறையாகப் பயன்படுத்தப்படாமலோ உள்ளன என்று ஜனாதிபதி...
போதைப்பொருள் கடத்தலில் படையினருக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு உண்டு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புற்றுநோயாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் படையினருக்கும் தொடர்பு உண்டு என்ற விடயத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்...
இந்திய மீனவர்கள் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் ரத்ன கமகே தெரிவிப்பு!
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சால் அனைத்து வித தலையீடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய...
வரவு செலவுத் திட்டம்: தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இருக்ககூடாது: சிறிநேசன் கருத்து
‘தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்’ என இலங்கை தமிழரசுக் கட்சியின்...
சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபா? – டீ.வி. சானக
நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் என...
வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்
2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக்...
இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம் – மூத்த சட்டத்தரணி கேஎஸ்...
இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார்...
மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு!
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர்.
மன்னார்...










