உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

புதிய மாற்றத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தும் தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...

ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு பயணம்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை...

இலங்கைக்கான அடுத்த கட்ட கடனுதவி குறித்து IMF ஆராய்வு

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் ஐந்தாவது மதிப்பாய்வை இறுதி செய்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, எதிர்வரும் வாரங்களில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது இலங்கைக்கு 347 மில்லியன் அமெரிக்க...

மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள் – உவிந்து விஜேவீர

அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று  ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனும் 'இரண்டாம் தலைமுறை' கட்சியின் தலைவருமான உவிந்து விஜேவீர...

பாதுகாப்பு ஒத்துழைப்பினை முறைப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்!

போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம்13, மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக...

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு : ஏகமனதாக நிறைவேற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான  அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழ்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள் – நீதி அமைச்சரிடம் கோரும்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள  அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சர்வ ஜன...

கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் 2700 கட்டடங்கள்!

பல பில்லியன் ரூபாய் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் மற்றொரு நிகழ்வாக, கடந்த காலத்தில் கட்டப்பட்ட 2700 க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் கைவிடப்பட்டோ அல்லது முறையாகப் பயன்படுத்தப்படாமலோ உள்ளன என்று ஜனாதிபதி...

போதைப்பொருள் கடத்தலில் படையினருக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு உண்டு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புற்றுநோயாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் படையினருக்கும் தொடர்பு உண்டு என்ற விடயத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்...

இந்திய மீனவர்கள் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் ரத்ன கமகே தெரிவிப்பு!

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சால் அனைத்து வித தலையீடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய...