இந்தியாவில் வெடித்துச் சிதறிய காவல் நிலையம்: 9 பேர் பலி, 25 பேர் காயம்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தினுள் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட்டை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) நிபுணர்கள் போலீசாருடன் இணைந்து...
பருத்தித்துறை, காங்கேசன்துறை துறைமுகங்கள் குறித்து இந்தியா ஆராய்வு
பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்று பருத்தித்துறைக்கு வந்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்...
ஈழத்தமிழர் தாயக இறைமை காத்த மாவீரர் நாள் தாயகத்தின் தேசிய நாள் உலகத் தமிழர் பண்பாட்டு மீட்பு நாள்...
ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலக இனமாக அவர்கள் வாழும் உலகநாடுகளிலும் 37வது ஆண்டாக தாயக இறைமை காத்த மாவீரர்களின் வாரத்தினை முன்னெடுத்து, நவம்பர் 26ம் நாள் தேசியத்தலைவனின் தோற்ற நாளையும் மறுநாள் நவம்பர் 27ம்...
Ilakku Weekly ePaper 365 | இலக்கு-இதழ்-365 | சனி, நவம்பர்-15-2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 365 | இலக்கு-இதழ்-365 | சனி, நவம்பர்-15-2025
Ilakku Weekly ePaper 365 | இலக்கு-இதழ்-365 | சனி,...
மாவீரர் நாள் நிகழ்வுகள் : முல்லைத்தீவில் முன்னேற்பாடுகள் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன் பொக்கணை, மாத்தளன் சாள்ஸ் மண்டப வளாகத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் பணிக்குழுவினரால் வெள்ளிக்கிழமை (14) மாலை ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது...
பாலியல் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் 10000 பேர் இணைவு
இலங்கையில் சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சட்ட மற்றும் சமூக அங்கீகாரத்தை வலியுறுத்துவதற்காக ஒரு பொதுவான அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்துள்ளனர்.
‘பிரஜாசக்தி சன்வர்தன பதனாமா (சமூக அதிகாரமளிப்பு அறக்கட்டளை)’ என்ற அமைப்பு,...
மலையக தமிழ் மக்களின் குடிஉரிமை பறிக்கப்பட்டு இன்று 77, வருடங்கள்: பா.அரியநேத்திரன்
1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04ல் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றது.
என கூறப்பட்டு சரியாக 09, மாதங்களில் அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது .
இது 1948 ஆம்...
போதையும் அரசியல் பாதையும் : தாமோதரம் பிரதீவன்
அண்மைய நாட்களாக புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்தும் இலங்கைத் தீவு முழுவதும் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதைப் பொருட்களும் அவை பற்றிய செய்திகளும் சொல்லும் சேதி என்ன என்ற பல கோணக் கேள்விகளோடு...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42...
ஜனாதிபதியுடன் தமிழரசுக் கட்சி பேச்சு
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி...










