பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட்...
முல்லைத்தீவு: களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழைக்கு மத்தியிலும் சிரமதானப் பணிகள்!
முல்லைத்தீவில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும் இத்துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள் நேற்று (16) மாலை ஆரம்பிக்கப்பட்டது.
களிக்காடு...
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்கானதல்ல!
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்கானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் நடத்துவதற்கு கடந்த...
இலங்கையில் இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து
இலங்கையில் இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
ஈழத்து துயிலும் இல்லங்களும்! எழுச்சி கூறும் கார்த்திகை 27ம்! : பா. அரியநேத்திரன்
1982 கார்த்திகை 27ல் விடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரரான யாழ்ப்பாணம் வடமாரா ட்சி கம்பர்மலையை சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன் எனும் இயற்பெயரையும் சங்கர் என்ற இயக்கத்தின் பெயரையும் கொண்ட மாவீரன் சாவைத்தழுவிய நாளே மாவீரர்...
மீள் நிகழாமையை உறுதிப்படுத்த அரசியல் தீர்வு வேண்டும்: ஸ்ரீநேசன் எம்.பி வலியுறுத்தல்
“இறுதிக்கப்பட்டப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பரிகாரம் வேண்டும். மீள் நிகழாமை உறுதிப்படுத்த நீதியான அரசியல் தீர்வு வேண்டும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு...
தமிழ்நாடு கொந்தளித்தாலும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது : திருமாவளவன்
தமிழ்நாடு கொந்தளித்தாலும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு...
மக்காவுக்குச் சென்ற பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் உயிரிழப்பு!
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பேருந்து, மக்காவிலிருந்து மெதீனாவுக்கு செல்லும் வழியில் முப்ரிஹத் பகுதியில் டீசல் லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 42...
இங்கிலாந்தில் இருந்து ரணிலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் குறித்து ஆராய்வு
வோல்வர்ஹம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
இந்த தகவலை ஆங்கில செய்தித்...
அநுரவின் பட்ஜட்டுக்கு தமிழரசு நடுநிலை ஏன்? எதற்காக? எப்படி? : விதுரன்
2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்தின், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 14-11-2025ஆம் திகதி வெள்ளிக்கிழமை 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதில் 160வாக்குகள் ஆதரவாகவும், 42வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன....









