திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்
திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் (17.11.05) நேற்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய...
தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைய சிறுபான்மையின நிபுணர்களுக்குத் தயக்கம்!
தொல்பொருள்தொடர்பான ஆணைக்குழுவில் உறுப்பினராக இணைவதற்கு, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. சிறந்த பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல்...
யாழில் பதிவுசெய்யப்படாத விடுதிகள்:சட்டநடவடிக்கைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவுசெய்யப்படாத விடுதிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பதிவுசெய்யாதவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணித்துள்ளார்.
வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தினருடனான...
அநுரவுடைய ஆட்சியிலும் பௌத்த அடாவடித்தனம்: ரவிகரன் எம்.பி. கண்டனம்
ஈழத்தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் பேரினவாத அரசுகளால் அடாவடித்தன செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அநுர அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது- வென்றவன் பக்கமே வரலாறு சாயும்...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை தேவை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே இதன் பொறுப்பு உள்ளது. கடந்த கால இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படத்த வேண்டும்....
ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!
தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை மட்டும் மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் வரையான காலப்பகுதியில் மட்டும் 200...
”தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகத்தை இழைத்துள்ளது” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து...
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து உதய கம்மன்பில எச்சரிக்கை
வரலாற்றை மீட்டுப்பார்க்கும் போது இராணுவ பூமியில் நாட்டை பாதுகாத்த ஆட்சியாளர்கள் ஒப்பந்தங்களில் நாட்டை கோட்டை விட்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சரும் பிவித்துருஹெல உறுமய கட்சியி்ன் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு பிரிவு...
திருமலையில் கண் துடைப்புக்காக அகற்றப்பட்ட புத்தர் சிலை, மீண்டும் வைப்பு : பாதுகாப்பு அதிகரிப்பு
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விஹாரையில் இருந்து நேற்றிரவு (16) அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கு நிறுவுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான குழு நிலை விவாதத்துக்கான இன்றைய (17)...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மக்கள் கருத்து கோரல்!
பயங்கரவாத தடை சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விரைவில் மக்கள் கருத்து கோரப்படவுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் இந்த விடயம் இன்று (17) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2026...








