அமெரிக்காவுடன் வரி தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டவில்லை : இலங்கை அறிவிப்பு
அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை இதுவரையில் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர்...
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும்: இராதாகிருஸ்ணன் வலியுறுத்தல்
திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
ரஷ்யாவுடன் வர்த்தகம்: பொருளாதார தடை குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை...
நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம் – இராமலிங்கம் சந்திரசேகர்
இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...
தொல்பொருள் ஆலோசனைக் குழுவா? சிங்கள பௌத்த ஆலோசனைக் குழுவா? : பா. அரியநேத்திரன்
கடந்த 2025 நவம்பர் 01ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் ஆலோசனைக்...
வனவளத் திணைக்களத்தால் வயல் காணிகள் அதிகரிப்பு!
வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பிரதேசத்தில் மக்களின் நெற்காணிகளை வனவளத்திணைக்களம் கைப்படுத்தியுள்ளதுடன் நெற்பயிரை சேதப்படுத்தி தேக்குமரம் நடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாவது,
எமது பூர்வீகக் காணிகளில் விவசாயம்...
இந்திய மீனவர்கள் அட்டூழியம்: வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!
வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன.
இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது:
வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யுங்கள்: சர்வஜன நீதி அமைப்புக் கோரிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்யவேண்டும் என சர்வஜன நீதி அமைப்புக் கோரியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையையும், வரைவுச் சட்டமூலத்தையும் நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள...
50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும்...










