அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!
ஊடகங்களில் பொய்யை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை...
தொடரும் தொல்லியல் எனும் போர்வையிலான தமிழர் தேச அபகரிப்பு
நேற்றைய தினம் (20) அவசர அவசரமாக மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய சூழலில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வரலாற்றுப்...
நல்லூரில் மாவீரர் நினைவாலயம்!
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்றைய தினம் (21) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இதன்படி மாலை 6 மணிக்கு குறித்த நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்றைய தினம் (20) உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை...
திருகோணமைலை புத்தர் விவகாரம்: தமிழர் பேரவை கண்டனம்
திருகோணமலையில் தற்போது நடந்துவரும் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டிப்பதாக கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பௌத்தத்தின் போர்வைக்குள் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த...
புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்கிறார் ஜனாதிபதி
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருந்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி...
மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான தனது ஆதரவை பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்
இலங்கையில் உள்ள அனைத்து மத சமூகங்களின், மத சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது தொடர்ச்சியான ஆதரவை பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற பிரதி செயலாளர் சீமா மல்ஹோத்ரா (seema malhotra)...
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்! – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் (20) தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக...
அரச மருத்துவமனைகளில் 150 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!
அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றுள் சுவாச நோய்க்கான மருந்து, நுண்ணுயிர் கொல்லி, மயக்கமருந்து, வலி நிவாரணி, தொற்றாநோய்க்கான மருந்து, மற்றும்...
அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று 20/11/2025, பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது...








