அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று 20/11/2025, பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது...
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார்...
தங்காலை நகர சபை, யட்டியந்தோட்டை பிரதேச சபையின் வரவு – செலவு திட்டங்கள் தோல்வி!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள தங்காலை நகர சபை மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச சபை ஆகியற்றின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி...
தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்த கனடாவின் பிராம்ப்டன் நகர சபை !
கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக்கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்: பிரதமர்
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த...
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின்...
இந்த வருடத்தில் இதுவரை 105 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 105 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 57 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 56 பேர் காயமடைந்துள்ளனர்...
கிழக்கில் போதைப் பொருள் பாவனை பயிற்சி நிலையம்…
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் மிகப் பெரிய போதைப் பொருள் பாவனை பயிற்சி நிலையம் இருப்பதாக இளைஞன் ஒருவர் அதிர்ச்சியான தகவால் ஒன்றை வழங்கியுள்ளார்.
போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் கிராம மட்ட...
மாவீரர் நாள் எண்ணங்கள் தமிழ்நாட்டின் சுணக்கம் களைய… :தோழர் தியாகு
"மாவீரச் செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்துப் பேசும் நாள்"
கவிஞர் புதுவை இரத்தினதுரை.
இந்த ஆண்டும் நவம்பர் 27ஆம் நாள் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் மாவீரர் நாள் சுடரேந்தும்...
அனைவரும் இலங்கயர்கள் தான்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
இனனாதப் பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கயர்கள் தான் என்ற நிலைமையை உணரவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...










