தமிழ் மக்களின் உரிமைகளை அரசாங்கம் மறுதலிப்பதாக சுரேஸ் சாடல்!
வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என்றும் முன்னாள்...
காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா நகரின் கிழக்கு ஜீட்டூன் பகுதியில் உள்ள மத அறநிலைய அமைச்சகத்தின் கட்டடம் தாக்கப்பட்டதில் ஒரு...
இலங்கைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்
'போதைப்பொருள் இல்லாத நாடு - ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரமான முறையில்...
மாவீரர் வாரம் ஆரம்பம்…
தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21) வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக...
திருகோணமலை: கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் சடலமாக மீட்பு…
திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளரான 32 வயதுடைய பிரகாத் தர்மசேன என்பவர் இன்று (21) வயல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்குக் காவலுக்குச் சென்றவர் வீடு...
ஜனாதிபதியுடன் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பேச்சு நடத்தத் தயார்
நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் நிரந்தர...
இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது...
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களை நிறைவேற்றுவோம் – பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர
மனித உரிமைகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முக்கிய தராதரங்களை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண்...
வடக்கு–கிழக்கு மாகாண ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்தது ஜனநாயக விரோதம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற...
கூட்டு எதிர்க்கட்சிகளின் அரச எதிர்ப்பு பேரணி இன்று…
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.
ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,...









