தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி  வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நினைவாலயத்தில் வெள்ளிக்கிழமை (21)...

நைஜீரியா: பாடசாலையில் இருந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு...

சீரற்ற கால நிலை: காலி, மாத்தறை மாவட்டங்களில் வெள்ளம்!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பகுதிகள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதை அடுத்து, 2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராணுவ கலந்துரையாடல்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவம் – இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST), நவம்பர் 18 முதல் 20 வரை பீகாரின் போத்கயாவில் நடைபெற்றது. இரு நாடுகளும் இணைந்து,...

மாவீரர்களுக்கு துரோகம் செய்துள்ளது தமிழரசு கட்சி – கஜேந்திரன் குற்றச்சாட்டு

ஒற்றையாட்சிக்குள் தீர்வைப்பெற தமிழரசு கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது.  எனவே இது மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி...

உளவு பார்த்தக் குற்றச்சாட்டு: பிலிப்பைன்சில் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஆலிஸ் குவோ சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று பம்பன் நகர முன்னாள் மேயராகவும்...

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தின் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு

தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட கண்ணபுரம் கிராமத்தில் உள்ள வீதியை தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு இன்று (21) முன்னெடுக்கப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அங்கு...

தமிழ் மக்களின் உரிமைகளை அரசாங்கம் மறுதலிப்பதாக சுரேஸ் சாடல்!

வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என்றும் முன்னாள்...

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா நகரின் கிழக்கு ஜீட்டூன் பகுதியில் உள்ள மத அறநிலைய அமைச்சகத்தின் கட்டடம் தாக்கப்பட்டதில் ஒரு...

இலங்கைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

'போதைப்பொருள் இல்லாத நாடு - ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரமான முறையில்...